1.திமுக வின் அறிவாளியாக முன்னிறுத்தப்படும் ஆ.ராசா அவ்வப்பொழுது கிறுக்குத்தனமாக பேசுவது வாடிக்கையே. அதிலும் அவரது "மிஷனரி பகுத்தறிவுவாதம்" ஸ்டாலின்தனம் வாய்ந்தது.
இப்பொழுது ஏதோ "முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள், நான்
அரை நிர்வாணமாக காவடி எடுத்து ஆடி வருகிறேன்"
இப்பொழுது ஏதோ "முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள், நான்
அரை நிர்வாணமாக காவடி எடுத்து ஆடி வருகிறேன்"
2.என்று விதண்டாவாதம் பேசி, தான் ஒரு அக்மார்க் திமுக என்று நிரூபித்திருக்கிறார்.
இன்னும் எத்தனை காலம் தான் "தமிழில் மந்திரம் சொல்" என்று செக்கு மாடாய்,
இதையே சுற்றி வருவார்களோ? எப்பொழுது development development development பற்றி பேசப் போகிறார்களோ?
இன்னும் எத்தனை காலம் தான் "தமிழில் மந்திரம் சொல்" என்று செக்கு மாடாய்,
இதையே சுற்றி வருவார்களோ? எப்பொழுது development development development பற்றி பேசப் போகிறார்களோ?
3.இவர் பேசியதை பார்க்கும் போது இரண்டு விஷயம் தோன்றியது.
1. காவடி எடுப்பவர்கள் "அரை நிர்வாணமாக" திரிகின்றனர் என்று சொல்கிறது இவரது காமக்கண். என்ன கேவலமான மனநிலை, இது? வீட்டில் இருக்கும் போது, வீட்டார் குளிக்கிறார் என்பதை மற்றவருக்கு எப்படிச் சொல்வார் என்பதை நினைக்கும்
1. காவடி எடுப்பவர்கள் "அரை நிர்வாணமாக" திரிகின்றனர் என்று சொல்கிறது இவரது காமக்கண். என்ன கேவலமான மனநிலை, இது? வீட்டில் இருக்கும் போது, வீட்டார் குளிக்கிறார் என்பதை மற்றவருக்கு எப்படிச் சொல்வார் என்பதை நினைக்கும்
4.போதே மனம் பதைபதைக்கிறது.
2. மேலும், இவர் "அரை நிர்வாணமாக" ஆடி வருவதைத் தடுக்கவே நாம் சம்ஸ்க்ரிதத்தில் மந்திரம் சொல்வதை தொடர வேண்டும்.
But on a serious note , ராசாவுக்கு நாமும் ஒரு சவால் வைப்போம். துண்டுசீட்டு வைத்துக்கொண்டாவது "தமிழின தலைவர்" மகனும் திமுக தலைவருமான
2. மேலும், இவர் "அரை நிர்வாணமாக" ஆடி வருவதைத் தடுக்கவே நாம் சம்ஸ்க்ரிதத்தில் மந்திரம் சொல்வதை தொடர வேண்டும்.
But on a serious note , ராசாவுக்கு நாமும் ஒரு சவால் வைப்போம். துண்டுசீட்டு வைத்துக்கொண்டாவது "தமிழின தலைவர்" மகனும் திமுக தலைவருமான
5.ஸ்டாலினை, திருப்புகழில் இருந்து "முத்தைத்தரு" பாடலைப் பாடச் சொல்லுங்கள் ராசா.
"முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்" என்ற பாடலை பிழை இல்லாமல் சொல்ல வேண்டும்.
"பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
"முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்" என்ற பாடலை பிழை இல்லாமல் சொல்ல வேண்டும்.
"பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
6.பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே" என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் டோப்பா கழராமல் இருந்தால் நான் ஒத்துக்கொள்கிறேன், உங்கள் தமிழ்ப் பற்று உண்மையென்று.
இல்லை, முத்தைத்தரு பாடல் கடினம் என்றால், அதே திருப்புகழில் வரும் "அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த
இல்லை, முத்தைத்தரு பாடல் கடினம் என்றால், அதே திருப்புகழில் வரும் "அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த
7.கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென அங்கிபாநு" பாடலையாவது பாடச் சொல்லுங்கள். உங்களுக்கு எங்கள் கோவிலில் எந்த மந்திரம் சொல்ல வேண்டும் என்ற உரிமை இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறோம்.
கேள்விகள் என்றுமே "ஒரு வழிப் பாதை" அல்ல ராசா. நாங்களும் கேள்வி கேட்போம். நீங்கள்
கேள்விகள் என்றுமே "ஒரு வழிப் பாதை" அல்ல ராசா. நாங்களும் கேள்வி கேட்போம். நீங்கள்
8.கேட்கும் கேள்விகளுக்காக எங்களால் தினமும் தீக்குளிக்க முடியாது. ஒரு முறை உங்கள் தமிழ்ப் பற்றை, மேற்சொன்ன வழியில், நிரூபித்துக் காண்பியுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MP என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சுற்றி இருக்கும் கட்சி அடிமைகள் கை தட்டுகிறார்கள் என்று
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MP என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சுற்றி இருக்கும் கட்சி அடிமைகள் கை தட்டுகிறார்கள் என்று
9.எதையாவது பேசி வைக்க வேண்டாம்.
நீங்கள் ஒரு MP. அனைவருக்கமானவராய் இருங்கள், அல்லேலுயாவுக்காக மட்டும் இருக்காமல்.
நீங்கள் ஒரு MP. அனைவருக்கமானவராய் இருங்கள், அல்லேலுயாவுக்காக மட்டும் இருக்காமல்.