தற்போதைய மக்கள் பிரதிநிதி [MP] #திருட்டுதிமுக கெளதம சிகாமணி "FEMA violation" case பத்தி பார்ப்போமா. முதலில் கெளதம சிகாமணி யார்? கள்ளக்குறிச்சியின் MP. அவரின் தந்தை வேறு யாருமல்ல சாட்சாத் "பொன்முடி" அவர்கள் (முன்னாள் அமைச்சர், திமுகவின் தற்போதைய துணை பொதுச்செயலாளர்) 1/n
பொன்முடி pending cases பத்தின thread அடுத்து பகிரப்படும்.பகடி என்னவெனில் "திமுக"வின் இரண்டு பொது செயலாளர்கள் நில அபகரிப்பு "பொன்முடியும்" 2G புகழ் "எச்சை ராசாவும்". திமுக எப்படிப்பட்ட திருட்டு கட்சி என்பதற்கு சான்றே இந்த இரண்டு "பொது செயலாளர்கள்". #திருட்டுதிமுக #திமுக 2/n
கௌதம சிகாமணி படிச்சது "M.S.Ortho". "Dr",படித்து முடித்தது 2005.ramachandra medical college. சொத்து மதிப்பு 47 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 830 ரூபாய். ஒரு சாதாரண இந்திய குடிமகன் "மருத்துவர்" 14 வருடங்களில் அதாவது ( 2005 - 2019) சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.47,11,86,830/-
பரம்பரை சொத்துக்கள் என்று "கொத்தடிமைகள்" கதறினால் சிகாமணி யின் தந்தை முன்னாள் அமைச்சர் "பொன்முடி" விழுப்புரம் அரசு கல்லூரியின் பேராசிரியர் ஆவார். ஒரு அரசு கல்லூரி பேராசிரியர் சட்டப்பூர்வமாக ஏறக்குறைய 48 கோடி சொத்து சேர்த்திருக்க இயலுமா?இது சிகாமணியின் சொத்து மதிப்பு மட்டும் 4/n
#திருட்டுதிமுக" துணை பொதுச்செயலாளர் பொன்முடியின்" சொத்து மதிப்பு தனியே - பொன்முடியின் சொத்து மதிப்பு - 11 கோடியே 69 லட்சத்து 46 ஆயிரத்து 476."பொன்முடி + கௌதம சிகாமணி" - சொத்து மதிப்பு மட்டும் - 60 கோடி ரூபாய். ஒருவர் சாதாரண அரசு கல்லூரி பேராசிரியர் மற்றொருவர் 14 வருட டாக்டர் 5/n
இவர்களை பற்றிய பின்குறிப்பு முக்கியமானதால் case detailsக்கு நேரடியாக போகவில்லை. Case என்னன்னா "Enforcement Directorate" சிகாமணியின் 8 கோடியே 60 லட்ச சொத்தை பறிமுதல் செய்துவிட்டனர். காரணம் "அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்" மதிக்காமல் சட்ட விதிமீறலில் ஈடுபட்டதால் #திருட்டுதிமுக
ஒரு MP எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. I will bear the "TRUE FAITH & ALLEGIANCE" to the Constitution of India as by law established ----- that I will "FAITHFULLY DISCHARGE". ஆனால் நம் MP என்ன காரியத்தில் ஈடுபட்டுள்ளார். "அந்நிய செலாவணி மேலாண்மை" சட்டமீறல்
அந்நிய செலாவணி சட்டப்படி "ரிசர்வ் வங்கியின்" approval மிக அவசியம் ஏதேனும் சொத்துக்கள் வெளிநாட்டில் கிரையம் செய்ய வேண்டுமானால்/ வாங்க வேண்டுமானால். இதுதான் அந்த சட்டத்தின் அடிப்படையான ஷரத்து.நம் மாண்புமிகு "MS ortho" படித்தவர் என்ன பண்ணியிருக்கிறார் இந்த basic provisionஐ மதிக்கலை