கார்ப்பரேட்டை திட்டும் சபிக்கும் செய்யும் பேஷன் ஏன்?
நாம் சாப்பிட்ட தட்டில் நாமே துளை இட்டோம் விளைவு 800 ஆண்டுகளாக நாம் அடிமைப்படுத்தப்பட்டோம்!
இன்று, வல்லரசுகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களால் வல்லரசுகளாக இருக்கின்றன.
- நிறுவனங்கள்
நாம் சாப்பிட்ட தட்டில் நாமே துளை இட்டோம் விளைவு 800 ஆண்டுகளாக நாம் அடிமைப்படுத்தப்பட்டோம்!
இன்று, வல்லரசுகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களால் வல்லரசுகளாக இருக்கின்றன.
- நிறுவனங்கள்
அரசாங்கத்துக்கு வரியை கொடுப்பதன் மூலம் வருவாய் உருவாக்குகின்றன ...
நிறுவனங்கள் வேலைகளைத் தருகின்றன ...
அந்த நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் .. அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறார்கள் ... அந்த வரி அரசாங்கம் wealthy ஆகி ,மேம்பாட்டுத் திட்டங்களை
நிறுவனங்கள் வேலைகளைத் தருகின்றன ...
அந்த நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் .. அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறார்கள் ... அந்த வரி அரசாங்கம் wealthy ஆகி ,மேம்பாட்டுத் திட்டங்களை
நடத்துகிறது நீங்கள் பெறும் இலவசங்களுக்கு நிதியளிக்கிறது
உலகின் புகழ்பெற்ற பத்திரிகை பார்ச்சூன் ஒரு பட்டியலைப் வெளியிடுகிறதுகிறது பார்ச்சூன் 500. இது உலகின் 500 பணக்கார நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. எந்த நாட்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் அதிகம் இடம் பெறுகிறதோ அந்த நாடு
உலகின் புகழ்பெற்ற பத்திரிகை பார்ச்சூன் ஒரு பட்டியலைப் வெளியிடுகிறதுகிறது பார்ச்சூன் 500. இது உலகின் 500 பணக்கார நிறுவனங்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. எந்த நாட்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் அதிகம் இடம் பெறுகிறதோ அந்த நாடு
மகா சக்தி சாலிஎன்பதை காட்டுகிறது.
- பார்ச்சூன் 500 இல் இந்த சீனாவின்124 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன,சீனா முதலிடத்தில் உள்ளது நம்பர் டூ அமெரிக்காவின் 121 நிறுவனங்கள் உள்ளன. பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜப்பானைச் சேர்ந்த 68 நிறுவனங்கள் உள்ளன.
- பார்ச்சூன் 500 இல் இந்த சீனாவின்124 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன,சீனா முதலிடத்தில் உள்ளது நம்பர் டூ அமெரிக்காவின் 121 நிறுவனங்கள் உள்ளன. பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜப்பானைச் சேர்ந்த 68 நிறுவனங்கள் உள்ளன.
நினைவில் கொள்ளுங்கள் - 100 ஆண்டுகள் இந்த நாட்டை பிரிட்டிஷ் நிறுவனமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்தது. கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை சூறையாடி பிரிட்டனை பணக்காரராக்கியது.
- பார்ச்சூன் 500 பட்டியலில், இந்தியாவின் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன, இந்த
- பார்ச்சூன் 500 பட்டியலில், இந்தியாவின் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன, இந்த
நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நம் நாட்டிற்கு வரி செலுத்திய பிறகும் திட்டு வாங்கினால் ,. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் நிறுவனங்களின் மன உறுதியும் பலவீனமடையும், நாட்டின் வளர்ச்சிக்கு அநிறுவனங்கள் என்ன பங்களிக்கும்?
... நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 லட்சம் கோடி, ஆனால் அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வருவாய் நம் GDP விட மிகப் பெரியது அதாவது, இந்த இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் நாம் ஒன்றாக கோடி இந்தியர்கள் சம்பாரிக்கும்பணத்தை விட அதிக பணம்
சம்பாதிக்கின்றன.
- இப்போது ஐ.டி காரிடர் உருவாக்கி நாட்டில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நாராயண மூர்த்திஜியை நாம் திட்டி கொண்டு இருந்தால் நியாயமா? ஆனால் இந்திய மக்கள் தாங்கள் உண்ணும் தட்டில் துளைகளை இடுகின்றனர் அதனால்தான் இந்த நாடு 800 ஆண்டுகளாக
- இப்போது ஐ.டி காரிடர் உருவாக்கி நாட்டில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நாராயண மூர்த்திஜியை நாம் திட்டி கொண்டு இருந்தால் நியாயமா? ஆனால் இந்திய மக்கள் தாங்கள் உண்ணும் தட்டில் துளைகளை இடுகின்றனர் அதனால்தான் இந்த நாடு 800 ஆண்டுகளாக
அடிமையாக இருந்தது. மக்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை திட்டுவதை நாம் அடிக்கடி காண்கிறோம்.
அம்பானியின் ஜியோ காரணமாக, இணையம் மிகவும் மலிவானதானது, அதனால் மொபைலிலேயே பல்வேறு வகையான வணிகங்கள் செய்யப்படுகின்றன. குழந்தைகள் லாக்டவுண்
அம்பானியின் ஜியோ காரணமாக, இணையம் மிகவும் மலிவானதானது, அதனால் மொபைலிலேயே பல்வேறு வகையான வணிகங்கள் செய்யப்படுகின்றன. குழந்தைகள் லாக்டவுண்
படிக்க முடிகிறது மற்றும் அனைத்து வேலைகளும் இன்று ஆன்லைனில் செய்யப்படுகின்றன. ஆனால் அதே மலிவான ஜியோ டேட்டா பயன்படுத்தி, பலர் ட்விட்டரில்
# boycott_ambani ட்ரெண்ட் செய்வது துரதிர்ஷ்டவசமானது
உண்மையில்,
#பொறாமை தான் இந்தியர்களின் முக்கிய
பிரிச்சனை
# boycott_ambani ட்ரெண்ட் செய்வது துரதிர்ஷ்டவசமானது
உண்மையில்,
#பொறாமை தான் இந்தியர்களின் முக்கிய
பிரிச்சனை
. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் அண்டை வீட்டார்களின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாது, அவர்கள் கோடீஸ்வரர்களை திட்டு கிறார்கள், ஏனெனில் அவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல.
நாட்டிற்கு
- ரிலையன்ஸ் 67,000 கோடி ரூபாயை ஜிஎஸ்டியாக அளிக்கிறது
நாட்டிற்கு
- ரிலையன்ஸ் 67,000 கோடி ரூபாயை ஜிஎஸ்டியாக அளிக்கிறது
அது குற்றம் செய்கிறதா? இந்த பணத்தால் நாட்டில் இலவச திட்டங்கள் இயங்குகின்றன, இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால், இலவச அரிசி ரேஷன் பொங்க இனாம் நிறுத்தப்படும்.
- இந்த நிறுவனங்களின் வளர்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை திட்டி சபிக்க கூடாது. இந்தியாகேட்
- இந்த நிறுவனங்களின் வளர்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அவற்றை திட்டி சபிக்க கூடாது. இந்தியாகேட்
கம்பெனி உலகிலேயே ஒரு பெரிய அரிசி வர்த்தக நிறுவனம். இந்த நிறுவனத்தை பாகிஸ்தானில் இருந்து வந்த இரண்டு இந்து அகதி சகோதரர்கள் தொடங்கினர். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை திட்டி சபிப்பது விட அவர்களின் கடின உழைப்பை நாம் மதிக்க வேண்டும்.
- இதேபோல் எம்.டி.எச் இன்
- இதேபோல் எம்.டி.எச் இன்
தரம்பால் குலாட்டி ஜி .. பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தார் ... மிதிவண்டியில் மசாலாப் பொருட்களை விற்பனை செய்தவர். இன்று அவரது நிறுவனம் மசாலாப் பொருள்களை உலகிற்கு ஏற்றுமதி செய்கிறது. அவர்கள் மக்களுக்கு வேலை தருகிறார்கள். வருவாய் ஈட்டுவதன் மூலம்
அரசாங்கத்துக்கு வருவாய் தருது
அரசாங்கத்துக்கு வருவாய் தருது
இதேபோல், அதானியையும் பெரும்பாலும் திட்டப்படுகிறார். அதானியின் சோலார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சோலார் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனமும் நாட்டை மாசு இல்லாததாக ஆக்குகிறது… இது நாட்டில் வேலைவாய்ப்புகளைத் தருகிறது… அது வரி ஈட்டினால்,அது தவறா?
உங்கள் தாய்யை யாரேனும் வரவன் போறவன் பழி சொன்னால் நீங்கள் யாரை நம்புவீர்கள்
உங்கள் தாயையா
அல்லது
வந்து போனவனை யா
இந்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளை, இடத்துஸ் சாரி கம்யூனிஸ்ட்களை நம்பாதீர்கள், உங்களை தூண்டி கடைசிவரை ஏழையாக வைத்து இருப்பது நோக்கம்
VJ
உங்கள் தாயையா
அல்லது
வந்து போனவனை யா
இந்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளை, இடத்துஸ் சாரி கம்யூனிஸ்ட்களை நம்பாதீர்கள், உங்களை தூண்டி கடைசிவரை ஏழையாக வைத்து இருப்பது நோக்கம்
