மும்மொழிக் கொள்கை:-(Thread)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

வள்ளுவன் வாக்கு

தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது
தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்

தலைவர் சொன்னது

ஆனா #திருட்டு_திராவிட நாய்ங்க தமிழையும் வளர மாட்டானுங்க தமிழனையும் வாழவிட மாட்டானுங்க
தமிழை காட்டுமிரான்டி என கூறியவனின் வழி வந்த திருடர்கள் தமிழனை எப்படி முன்னேற வீடுவார்கள்?

ஆனால் தமிழ் தமிழகம் தாண்டித்தான் வாழ்கின்றது

கர்நாடக,கேரள,ஆந்திரா,ஐதரபாத்,மும்பை என மற்ற மாநிலத்தில் படிக்கும் தமிழனுக்கு இந்தி,ஆங்கிலம்,தமிழ் என மும்மொழி படிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது
ஈழதமிழன் கூட சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் என மூன்று மொழி படிக்கின்றான்

சிங்கப்பூர் தமிழனுக்கு மலாய், சீனம், ஆங்கிலம், தமிழ் என நான்குமொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது

அரபியாவில் வசிக்கும் தமிழனுக்கு அரபியும் இந்தியும் தமிழும் ஆங்கிலமும் கற்கும் வாய்ப்பு கிடைகின்றது,
ஐரோப்பிய தமிழனுக்கு தமிம் ஆங்கிலம், பிரெஞ்சு,ஜெர்மனும் இன்னும் சில மொழிகளும் கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது,

அமெரிக்கவில் வாழும் தமிழனுக்கு நினைத்த மொழியெல்லாம் சாத்தியம்

ஹாங்காங் தமிழனுக்கு பலமொழி சாத்தியம்

உலகில் மிகவும் மோசமான சபிக்கபட்ட‌ பிறப்பு தமிழத்தில் தமிழன் பிறப்பது.
தமிழனாக தமிழ்நாட்டில் மட்டும் பிறக்கவே கூடாது, பிறந்துவிட்டால் அவன் முட்டாளாக இருந்தே தீரவேண்டும் காரணம் இந்த #திருட்டு_திமுக இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழனை மடையனாக்கி வைத்திருப்பார்கள்.

திராவிட கொள்கைகளில் மிகவும் பிரதானமானது
இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும் இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தது இந்த கொள்கைகளை இன்றளவும் உயர்த்தி பிடித்து வருகிறது

அறிவு கெட்ட திராவிட திருடர்களால் தமிழன் அடைந்தது என்ன?
இழந்தது என்ன?
என்று யாராவது யோசித்து பார்த்தது உண்டா?
தமிழகம் தனக்கு தேவையான எல்லா பொருட்களையும் தானே உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்கள், இயற்கை பொருட்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து நாடு முழுவதும் அனுப்பி வர்த்தகத்தை செய்கின்றனர்
திருப்பூரின் பின்னலாடை, கோவையின் இயந்திரபொருட்கள், சென்னையின் ஆட்டோ மொபைல் பொருட்கள் இதெல்லாம் தமிழகத்தின் உற்பத்தி பொருட்கள்.

அதே போல ஆந்திராவில் அரிசி
குஜராத்தில் டைல்ஸ்,வைரம் டெக்ஸ்டைல்ஸ்

மேற்கு வங்கத்தில் சணல்,பட்டு, பால் பொருட்கள்

பஞ்சாப்பில் கோதுமை,கனரக இயந்திர தயாரிப்பு
என அந்தந்த மாநிலங்கள் தங்களுக்குள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றன உற்பத்தி செய்த பொருட்களை இந்தியா முழுக்க விற்பனைக்கு அனுப்பி வர்த்தகம் செய்கின்றன.

எந்த மாநிலத்திற்கு சென்று பார்த்தாலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் வர்த்தகத்தில் முன்னணியில் இருப்பார்கள்.
மும்பை சென்றால் மராட்டி, குஜராத் சென்றால் குஜராத்தி, பஞ்சாப் சென்றால் பஞ்சாபி எல்லா மாநிலத்திலும் அந்தந்த மக்கள்தான் வர்த்தகம் செய்து கொண்டிருப்பார்கள். மிஞ்சிப் போனால் 5,10 சதவிகிதம் பிற மாநில வியாபாரிகள் இருப்பார்கள்.

தமிழகத்தில் இது அப்படியே தலைகீழ்.
ஐந்து சதவிகிதம் தமிழர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

95% பிற மாநிலத்தவர்கள் இங்கே வர்த்தகம் செய்கிறார்கள்,

@Djagannathan1 குரு @EngineerKpn Boss @BrightAmt மச்சி வியாபாரம் செய்யும் உங்களுக்கு நான் சொல்ல வர்றது என்னனு புரியும்,

Whole Sale Dealerகளை கணக்கெடுத்தால் தெரியும்.
இரண்டு ரூபாய் மதிப்புள்ள பெண்கள் தலைக்கு அணியும் RubberBand முதல் கோடிகளில் புரளும் தங்கம்,வைரம் வரை அனைத்தும் சேட்டுகள் என அழைக்கப்படும் ஹிந்தி பேசும் வட மாநில மக்களின் கைகளில் உள்ளன

பல மாநிலங்களில் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து கொள்முதல் செய்து வந்து நம்மூர் வியாபாரிகளுக்கு
மொத்த விலைக்கு விற்கும் ஹோல்சேல் கடைகளை நடத்துகின்றனர்.

ஏன் நம்மூர் வியாபாரிகள் அந்த மொத்த வியாபாரத்தில் பிரகாசிக்க முடியவில்லை?

காரணம் ஹிந்தி தெரியாது.
சென்னை கும்மிடி பூண்டியை தாண்டினால் சிங்கிள் டீ வாங்க வேண்டுமானாலும் தெலுங்கு அல்லது ஹிந்தியில் தான் கேட்டு வாங்க முடியும்.
மொத்த விலையில் விற்பனை செய்யும் ஒரு பேன்சி கடை வைக்க வேண்டுமானாலும் கூட நான்கு வட மாநிலங்களுக்கு சென்று பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
ஸ்டிக்கர் பொட்டுக்கு மும்பை
கண்ணாடி வளையல்களுக்கு கொல்கத்தா,
விலை மலிவான நகபாலிஸ் லிப்ஸ்டிக்களுக்கு டெல்லி,
கோன் மெஹந்திகளுக்கு ராஜஸ்தான்,
ஆடைகளில் வைக்கும் ஜரிகை ஜிகினாக்களுக்கு ஹைதராபாத்

என உற்பத்தியாகும் இடங்களுக்கு சென்று கொள்முதல் செய்தால் தான் ஒரு மொத்த வியாபார பேன்சி கடை வைக்க முடியும்.

சென்னையை தாண்டினால் ஊமை மொழி தான் பேச தெரியும் இதில் எங்கே போய் உற்பத்தியாகும் பல மாநிலங்களுக்கு போய்
கொள்முதல் செய்வது?
இதைத்தான் குஜராத், ராஜஸ்தான் மாநில சேட்டுகள் பயன்படுத்தி மிக எளிதாக வர்த்தகம் செய்கின்றனர்.

எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கட்டுமான பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட், பேன்சி, ஸ்டீல் தகடுகள், தோல் பொருட்கள், பொம்மைகள், என தமிழ்நாட்டில் நமக்கு தேவையான பொருட்கள் 90% சேட்டுக்களின்
மொத்த விலை கடைகளிலிருந்தே கைமாறி சில்லறை விற்பனையாக நமக்கு வருகிறது. நமது தமிழக வியாபாரிகள் கிட்டத்தட்ட சேட்டுக்களை நம்பியே காலம் தள்ளும் நிலையில் உள்ளனர்.

சென்னை எலக்ட்ரானிக்ஸ் சம்பந்த பட்ட பொருட்கள் கிடைக்கும் Radio Market, Ritche St, தினமும் பல கோடி வருமானம் ஆகும் இடம்
10 ரூவாயில் இருந்து 3,4லட்சம் கம்ப்யூட்டர் அதன் உதிரி பாகம் Mobile சம்பந்தப்பட்ட அனைத்தும் சேட்டுக்கள் வசம் தான் அவர்களை நம்பி தான் தமிழனே வியாபரம் செய்யமுடியும்,

சென்னையின் பாரிமுனை, சௌகார் பேட்டை போன்றவை மினி மும்பையாக மாறி விட்டது.
உள்ளே சென்றால் முழுக்க முழுக்க ஹிந்தி பேசும் மக்கள் தான் வடநாடுகளில் மட்டுமே கிடைக்கும் இனிப்பு கடைகள், மசாலா டீ கடைகள், ஹிந்தி DVD விற்கும் கடைகள், ஹிந்தி போஸ்டர்கள், ஹிந்தி சண்டைகள், பான் மசாலா கடைகள், வட இந்திய உணவகங்கள், ஹிந்தி மொழி பள்ளி என இந்தி பேசும் வட நாட்டவர்களுக்கு
ஹிந்தியை விரட்டுவோம் என சொல்லிக்கொண்டு ஆட்சி செய்த திராவிட ஆட்சியாளர்கள் அந்தந்த பகுதிகளை அவர்களுக்கே விற்று விட்டனர் என சொல்லலாம்.

சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை போன்ற ஊர்களில் தனி ஹிந்தி ஏரியாக்களே உருவாகி விட்டது.
கடந்த வருடம் மதுரை மீனாட்சியம்மனை தரிசிக்க வந்தபோது ஒரு பித்தளை பொருள் வாங்க வேண்டிருந்தது வாங்கிவிட்டு அந்த கடைகாரரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

கோவிலை சுற்றியுள்ள வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் சேட்டுகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றார் வருத்தத்துடன்,
இந்தியாவில் எந்த இடத்திலும் எவரும் சட்டத்திற்குட்பட்டு எந்த தொழிலையும் செய்யலாம்.

சேட்டுகள் அதைத்தான் செய்கிறார்கள். நம்மவர்கள் எதனால் தங்கள் மண்ணில் வர்த்தகத்தை கோட்டை விட்டார்கள் ?

திரைக்கடலோடி திரவியம் தேடிய நமது மூதாதையர்கள் தமிழை மட்டுமா அறிந்து வியாபாரம் செய்தனர்.
இந்து மகா சமுத்திரம் தாண்டி ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், சீனம் அனைத்திலும் கப்பலை செலுத்தி எம்மன்னன் இராஜராஜன் தனது வர்த்தகத்தை நடத்தினான்

ஆனால் இன்று தமிழன் அடுத்த மாநிலத்தில் கூட வியாபாரம் செய்ய திராணி இல்லாதவனாய் மாற்றி வைத்துள்ளது இந்த #திருட்டு_திராவிட நாய்கள்.
தமிழகத்திற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிற கேவலமான நிலைக்கு வந்து விட்டோம் நாம்.

தமிழகம் முழுவதும் குறைந்தது ஐந்து லட்சம் சேட்டுகளாவது வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள் அவனும் உழைத்து தான் முன்னேறி சொந்த கடை,சொந்த வீடு என்று உயர்ந்த நிலைக்கு வருகிறான்.
ஆனால் இது யாருக்கு கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு தமிழர்கள் உழைப்பதில் திறமையில் வடநாட்டு சேட்டுக்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள்.

ஆனால் நாம் அவர்களிடம் ஏன் தோற்றோம் ?

அவனுக்கு இந்திய முழுவதும் வியாபாரம் செய்ய தேவையான மொழி அறிவு உள்ளது.
திருட்டு திராவிட நாதாரிகளின் பேச்சை கேட்டு வியாபார தொடர்பிற்கான இந்தி மொழியை நாம் இழந்தோம்.

IT கம்பெனியில் Rolling Chairரில் அமர்ந்து கொண்டு அமெரிக்காரனிடம் ஆங்கிலத்தில் உரையாடி மதம் சம்பளம் பெறுபவர்களுக்கு தெரியாது நாம் வியாபாரிகள் படும் இந்த கஷ்டம்.
சேட்டு எலக்ட்ரிகல் கடை வைத்தால் அவனை நம்பி இரண்டு தமிழன் எலக்ட்ரீசியன்கள் இருக்கிறார்கள்.

ஸ்டீல் தகடுகடை வைத்தால் அவனை சார்ந்து இரண்டு மீன் பாடி வண்டி லோடுமேன்கள் இருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு தமிழன் இருந்தால் போதும் என்று தான் மானங்கெட்ட திராவிட ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த ஈத்தரைகள் நம்மை காப்பாற்றுவார்கள் என நம்பி திராவிட கம்முனாட்டிகளுக்கு வாக்களிக்க காத்துக்கொண்டிருக்கிறான் தமிழன்

இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு

நாம் ஹிந்தியை கற்று தெரிந்து கொண்டால் ஒன்றும் குடிமூழ்கி போகாது திராவிட கட்சிகளின் வண்டவாளங்களை நாம் தெரிந்து கொள்ளவும் உதவும்
தெரிந்தால் இவர்கள் அரசியலில் அனாதையாக்கபடுவார்கள்.

அந்த பயத்தில்தான் ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று முட்டாளாக இருக்கும் தமிழனின் மனதில் விஷத்தை கலக்கிறார்கள்

நாம் பல மொழிகள் கற்றால் நமது அறிவும், ஆற்றலும் பெருகுமே தவிர நமது தமிழ் மொழி அழியாது..
கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி
வேறு மொழி கற்றால் தமிழ் அழியும் என்பது கோமாளிகளின் கூற்று,

அவனுக்கு தமிழனை வெளியே எங்கும் செல்லமுடியாத படி அடிமையாக வைத்திருந்து அவனுக்கு வாழ்க கோஷம் போட்டு கொடிபிடித்து ஓட்டு போட வைக்கும் தந்திரம்.
இந்த திராவிட நாய்களின் மொழி வெறிக்கு தமிழன் கடிபட்டு சாகவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்

உயிரை விடவும் மேலாக தமிழ்மொழியை நேசிப்போம் சுவாசிப்போம்,

மற்ற மொழிகளையும் நேசித்து வாசிப்போம்.

இனியாவது யோசித்து .மற்ற மொழிகளை வெறுக்காமல் குழந்தைகளுக்கு படிக்க கற்றுக் கொடுங்கள்.
இனியாவது #திருட்டு_திராவிட த்தை ஒழித்து நல்ல அரசாங்கத்தை தர காத்துக்கொண்டிருக்கும் மக்கள் #தலைவர் #ரஜினி யை ஆதரிப்போம் வாருங்கள்,

நன்றி வணக்கம் 🙏
#SSR

நன்றி:-FB,WhatsApp,Google
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.