மறைக்கப்பட்ட வரலாறு.
கிருஸ்தவத்தில் மறைக்கப்பட்ட "சாத்தான் குறி"(Witch Mark) என்று அழைக்கப்படும் பெண் வேட்டை
கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் சாத்தானே காரணம்.
பெண்களின் உடம்பில் மச்சம் , மரு, தழும்புகள் , தடிப்புகள் ஆகியவை இருந்தால் அப்பெண்
கிருஸ்தவத்தில் மறைக்கப்பட்ட "சாத்தான் குறி"(Witch Mark) என்று அழைக்கப்படும் பெண் வேட்டை
கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் சாத்தானே காரணம்.
பெண்களின் உடம்பில் மச்சம் , மரு, தழும்புகள் , தடிப்புகள் ஆகியவை இருந்தால் அப்பெண்
சாத்தானிடம் இரவில் உறவு கொண்டு, அத்தழும்புகள் வாயிலாக அவனுக்கு இரத்தம் வழங்கி அவனை இவ்வுலகில் வாழ வைப்பதாகவும் சாத்தானை ஒழிக்க வேண்டுமென்றால் இத்தகைய பெண்கள் கொல்லப்பட்ட வேண்டும் என்றும் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அன்றைய போப்பாண்டவர் இன்னோசென்ட் உத்தரவின் பேரில் தீவிரப்
பிரச்சாரம் செய்யப்பட்டது.
சாத்தானுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்களாகிய சூனியக்காரிகளை ஒழிக்க வேண்டுமானால் அனைத்து ஆண்களும் ஒன்று சேரவேண்டும் என்று போப் ஆண்டவர் ஆணையிட்டார்.
நாட்டில் உள்ள நோய், பஞ்சம், பசி பட்டினி ஆகியவற்றிற்கு சூனியக்காரிகளாகிய பெண்களே காரணம் என்று
சாத்தானுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்களாகிய சூனியக்காரிகளை ஒழிக்க வேண்டுமானால் அனைத்து ஆண்களும் ஒன்று சேரவேண்டும் என்று போப் ஆண்டவர் ஆணையிட்டார்.
நாட்டில் உள்ள நோய், பஞ்சம், பசி பட்டினி ஆகியவற்றிற்கு சூனியக்காரிகளாகிய பெண்களே காரணம் என்று
கருதப்பட்டது.
1484 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 300 ஆண்டுகள் பெண்வேட்டை அரங்கேற்றப்பட்டது.
மனைவியை ஏற்றுக்கொள்ளாத கணவன் , அவளைச் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி பகிரங்கமாகக் கொன்றான். தனக்கு இணங்காதப் பெண்களைச் சூனியக்காரிகள் எனக் கூறி கொலைக் களத்திற்கு கொண்டு போன கொடியோர் பலர்.
1484 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 300 ஆண்டுகள் பெண்வேட்டை அரங்கேற்றப்பட்டது.
மனைவியை ஏற்றுக்கொள்ளாத கணவன் , அவளைச் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி பகிரங்கமாகக் கொன்றான். தனக்கு இணங்காதப் பெண்களைச் சூனியக்காரிகள் எனக் கூறி கொலைக் களத்திற்கு கொண்டு போன கொடியோர் பலர்.
யாரேனும் ஒரு அழகான பெண் மீது இவள் சாத்தானின் நட்புடையவள் எனக்கூறி அவள் மேனியில் எங்கேனும் மச்சம் அல்லது தழும்புகள் உள்ளனவா என நடுவீதியில் நிறுத்திவைத்து நிர்வாணப்படுத்தி ஆராய்ச்சி செய்து அவமானப்படுத்திய கொடுமைகள் ஏராளமாக நடை பெற்றன. இத்தகைய தழும்புத் தேடலுக்குப்பின் அவமானம்
தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் அநேகம்.
சூனியக்காரிகள் என சந்தேகப்பட்டுப் பெண்களையெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பிடித்து வந்து நடுத்தெருவில் உயிரோடு எரித்து அழித்தனர். 150 அடி நீளத்திற்கு நீண்ட பள்ளங்களை வெட்டி அதில் உள்ளே தள்ளி எரியூட்டினர் . அப்படிப்பட்ட எரிகுழிகளில் ஒன்று
சூனியக்காரிகள் என சந்தேகப்பட்டுப் பெண்களையெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பிடித்து வந்து நடுத்தெருவில் உயிரோடு எரித்து அழித்தனர். 150 அடி நீளத்திற்கு நீண்ட பள்ளங்களை வெட்டி அதில் உள்ளே தள்ளி எரியூட்டினர் . அப்படிப்பட்ட எரிகுழிகளில் ஒன்று
அன்மையில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான " மாட்ரிட் " ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு சுமார் 300 ஆண்டுக்காலம் நடத்தப்பட்ட பெண் வேட்டையில் சுமார் 90 லட்சம் பெண்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு வரலாறு காணாத கொடுமை.
இதுதான் கிறிஸ்தவத்தில் லட்சனம் அந்த மதத்தில் வரலாறு முழுக்க மனிதகுல
இவ்வாறு சுமார் 300 ஆண்டுக்காலம் நடத்தப்பட்ட பெண் வேட்டையில் சுமார் 90 லட்சம் பெண்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு வரலாறு காணாத கொடுமை.
இதுதான் கிறிஸ்தவத்தில் லட்சனம் அந்த மதத்தில் வரலாறு முழுக்க மனிதகுல
விரோத செயல்கள் ஏராளம் ஏராளம் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கி ஆடுமாடுகளை சந்தையில் விற்பதைபோல விற்று வாங்கியவர்கள் கிறிஸ்தவர்கள்.
ஆனால் இந்தியாவில் மட்டும் அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பாதிரிகளை அன்பே உருவானவர்களாகவும் அதீத தர்மவான்களாகவும் காட்டி காட்டி கூட்டி
ஆனால் இந்தியாவில் மட்டும் அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பாதிரிகளை அன்பே உருவானவர்களாகவும் அதீத தர்மவான்களாகவும் காட்டி காட்டி கூட்டி
கொடுத்ததுதான் மிச்சம்
இஸ்லாமியம் எப்படி வாள் முனையிலும் கொடூர செயல்கள் செய்தும் பரப்பபட்டதோ அதே வகையில்தான் கிறிஸ்தவமும் பரப்பபட்டது
கோவா மாநிலத்தில் கிறிஸ்தவத்தின் பேரால் நடந்த தண்ட நீதிவிசாரணைகள் பற்றி பெரும்பாலானோருக்கு ஒன்றுமே தெரியாது அந்த விசாரணை முறையும் தண்டனைகளும்
இஸ்லாமியம் எப்படி வாள் முனையிலும் கொடூர செயல்கள் செய்தும் பரப்பபட்டதோ அதே வகையில்தான் கிறிஸ்தவமும் பரப்பபட்டது
கோவா மாநிலத்தில் கிறிஸ்தவத்தின் பேரால் நடந்த தண்ட நீதிவிசாரணைகள் பற்றி பெரும்பாலானோருக்கு ஒன்றுமே தெரியாது அந்த விசாரணை முறையும் தண்டனைகளும்
மிக கொடூரமானவை அவ்வளவும் அன்பே உருவான ஏசப்பாவின் பேரால் நடத்தபட்டவை https://www.history.com/news/7-bizarre-witch-trial-tests